sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

இரவில் தொடர்ந்து மின்வெட்டு கண்டித்து கிராம மக்கள் மறியல்

/

இரவில் தொடர்ந்து மின்வெட்டு கண்டித்து கிராம மக்கள் மறியல்

இரவில் தொடர்ந்து மின்வெட்டு கண்டித்து கிராம மக்கள் மறியல்

இரவில் தொடர்ந்து மின்வெட்டு கண்டித்து கிராம மக்கள் மறியல்


ADDED : ஜூன் 29, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார், திருப்பத்துார் மாவட்டம், மாடப்பள்ளி பஞ்., அம்பேத்கர் புரத்தில் கடந்த, 15 நாட்களாக மாலை, 6:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், தொடர் மின்தடையால் மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதால், அதை சரிசெய்ய மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், அம்பேத்கர்புரத்தில், ஜலகம்பாறை மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், திருப்பத்துார் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். போலீசார், மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்ததால், அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us