sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

/

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி


ADDED : ஜூன் 05, 2025 01:45 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார், திருப்பத்துார் அருகே, காளைகளுக்கு ஏரியில் நீச்சல் பழக கற்று கொடுத்தபோது, நீரில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன், 45, கூலித்தொழிலாளி. இவர் வளர்த்து வரும், 2 காளை மாடுகளை, காளை விடும் விழாவில் பங்கேற்க வைப்பார். அக்காளைகளுக்கு நீச்சல் பழக்க, நேற்று மாலை, 3:00 மணியளவில், காரப்பட்டு கிராமத்திலுள்ள சின்ன ஏரியில் மாடுகளுக்கு நீச்சல் பழக கற்றுக்கொடுத்தார். அப்போது அவர், திடீரென ஏரியின் சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கி பலியானார். உமராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us