sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை

/

மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை

மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை

மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை


ADDED : ஜூலை 17, 2011 01:19 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தங்கபாலு விலகியதால், அடுத்த தலைவரை நியமிக்க காங்., தலைவரிடம் வலியுறுத்துவது என, கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மாநகர காங்கிரஸ் வார்டு தலைவர்களின் கலந்தாய்வு கூட்டம், திருப்பூரில் நடந்தது; கமிட்டி தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.

பொது செயலாளர் ஜெயா, கவுன்சிலர் ராதாமணி முன்னிலை வகித்தனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:மாநகர, மாவட்டத் தலைவரை காங்., கமிட்டி பொது செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் மட்டுமே நியமிக்க முடியும்; அதை மட்டுமே ஏற்று கொள்ள முடியும்; மற்ற நியமனங்கள் செல்லாது. மாநகராட்சி 60 வார்டுகள் முறையாக விரிவுபடுத்தப்படவில்லை; 39 மற்றும் 40வது வார்டுகள் இணைத்து 31 வது வார்டு உருவாக்கப்பட்டுள் ளது. மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், கவுன் சிலர் பணியை சரிவர செய்ய இயலாது. எனவே மறுபரிசீலனைக்கு இடமளிக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளில் போட்டியிடுவது; விரைவில் தமிழகத்துக்கு காங்., மாநில தலைவரை நியமிக்க, காங்., தலைவர் சோனியாவிடம் கோரிக்கை வைப்பது; 150 நாட்களாக மூடிக்கிடக்கும் சாய ஆலைகளை திறக்க வலியுறுத்தி, கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், தெற்கு வட்டார தலைவர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.










      Dinamalar
      Follow us