/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாளையூர் கோவிலில் கும்பாபிஷேகம்
/
சாளையூர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 11, 2011 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை சாளையூர் சித்தி விநாயகர், பாலதண்டாயுதபாணி, மாகாளியம்மன்
கோவில்களில், கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி துவங்கியது.
நேற்று காலை
5.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை; 7.00 மணி முதல் சித்தி விநாயகர்,
பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம், காலை 8.00 மணிக்கு மாகாளியம்மன்
கோவில் கும்பாபிஷேகமும் நடந்தது.