sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளி குழந்தைகள் தத்தெடுப்பு

/

பள்ளி குழந்தைகள் தத்தெடுப்பு

பள்ளி குழந்தைகள் தத்தெடுப்பு

பள்ளி குழந்தைகள் தத்தெடுப்பு


ADDED : ஜூலை 17, 2011 01:18 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : அவிநாசி அருகே சேவூரில் 18 குழந்தைகளுக்கு கல்வி சேவை அளிக்க தத்தெடுக்கப்பட்டனர்.

சேவூர் அரசு துவக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலர் ஸ்ரீசுதா தலைமை வகித்தார். பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் சாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சுப்ரமணியன் வரவேற்றார். விழாவில், 18 குழந்தைகளுக்கு அப் பகுதியை சேர்ந்தவர்கள், கல்வி பொருட்களை வழங்கி, ஆண்டு முழுவதும் கல்வி செலவை ஏற்று கொண்டனர். சேவூர் ஊராட்சி தலைவர் கலாவதி, துணை தலைவர் மனோகரன் உட்பட பலர் பேசினர்; குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.










      Dinamalar
      Follow us