sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

10ம் வகுப்பு தேர்வு முடிவு திருப்பூர் சாதனை படைக்குமா? 

/

10ம் வகுப்பு தேர்வு முடிவு திருப்பூர் சாதனை படைக்குமா? 

10ம் வகுப்பு தேர்வு முடிவு திருப்பூர் சாதனை படைக்குமா? 

10ம் வகுப்பு தேர்வு முடிவு திருப்பூர் சாதனை படைக்குமா? 


ADDED : மே 09, 2024 04:16 AM

Google News

ADDED : மே 09, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. கடந்த முறை, 11வது இடம் பெற்ற திருப்பூர், இம்முறை எந்த இடத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, கடந்த மாதம், 8ம் தேதி வரை நடந்தது. மாவட்டம் முழுதும், 108 மையங்களில், 30 ஆயிரத்து, 620 மாணவர்கள் தேர்வெழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணி, திருப்பூர் ஜே.எம்.எச்.எஸ்., பள்ளி, தாராபுரம் சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

நாளை (10ம் தேதி) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. கடந்த, 2023ல், 93.93 தேர்ச்சி சதவீதத்துடன், திருப்பூர் மாவட்டம், மாநிலத்தில், 11வது இடம் பெற்றது.

கொரோனா 'ஆல்பாஸ்'-க்கு பின், 2022 பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், 29வது இடம் பெற்ற திருப்பூர், கடந்த முறை, 18 இடங்கள் முன்னேறி, 11வது இடம் பெற்றது. இம்முறை, முதல் பத்து இடங்களுக்குள் திருப்பூர் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us