sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; செய்முறை தேர்வு துவக்கம்

/

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; செய்முறை தேர்வு துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; செய்முறை தேர்வு துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; செய்முறை தேர்வு துவக்கம்


ADDED : பிப் 25, 2025 06:36 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு துவங்கி நடந்து வருகிறது.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு, அடுத்த மாதம், 28ம்தேதி துவங்கி, ஏப்., மாதம், 15ம் தேதி வரை நடக்கிறது.

இவர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வு, கடந்த, 22ம் தேதி துவங்கி, வரும், 28ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி, எவ்வித குளறுபடியுமின்றி குறிப்பிட்ட காலத்துக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடந்தது.






      Dinamalar
      Follow us