sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு

/

பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு

பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு

பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு


ADDED : ஜூன் 26, 2024 10:58 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : பல்லடத்தை சேர்ந்த, 26 வயது வாலிபர், மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். மனைவியின் 15 வயது தங்கை, அவரதுதாய் வீட்டில் இருந்துள்ளார். மாமியார் வீட்டுக்கு சென்ற வாலிபர், மனைவியின் தங்கையைப் பலாத்காரம் செய்தார்.

புகாரின்பேரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். வாலிபருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனைவிதித்து மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு வழங்கினார்.

வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் ஜமீலாபானு ஆஜராகினர்.






      Dinamalar
      Follow us