sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்சூரன்ஸ் ஏஜென்டிடம் ரூ.3.33 லட்சம் பறிமுதல்

/

இன்சூரன்ஸ் ஏஜென்டிடம் ரூ.3.33 லட்சம் பறிமுதல்

இன்சூரன்ஸ் ஏஜென்டிடம் ரூ.3.33 லட்சம் பறிமுதல்

இன்சூரன்ஸ் ஏஜென்டிடம் ரூ.3.33 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 21, 2024 11:34 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3.33 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் -- பல்லடம் ரோடு, டி.கே.டி., மில் அருகில் கூடுதல் பறக்கும் படை செல்வசங்கர் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, காரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அம்மாபாளையத்தை சேர்ந்த இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஈஸ்வரமூர்த்தி என்பவர், உரிய ஆவணங்கள் இல்லாமல் 3 லட்சத்து, 33 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us