sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்டத்தில் 397 பேர் வேட்பு மனு

/

மாவட்டத்தில் 397 பேர் வேட்பு மனு

மாவட்டத்தில் 397 பேர் வேட்பு மனு

மாவட்டத்தில் 397 பேர் வேட்பு மனு


ADDED : செப் 25, 2011 01:08 AM

Google News

ADDED : செப் 25, 2011 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் :மாவட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட, மொத்தம் 397 பேர் வேட்பு மனு அளித்தனர்.உள்ளாட்சி தேர்தலில் @பாட்டியிட வேட்பு மனுக்கள் கடந்த 22ம் தேதி முதல் பெறப்படுகிறது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 288 பேர் மனுத் தாக்கல் செய்தனர்; மூன்றாம் நாளான நேற்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 11 பேரும், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 87 பேரும், மாநகராட்சி மேயர் பதவிக்கு 3 பேர், கவுன்சிலர் பதவிக்கு 2 பேர், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 2 பேர் என மொத்தம் 109 பேர் மனுத்தாக்கல் செய்தனர்; மொத்தம் 397 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.புதிதாக அமைக்கப்படும் மாவட்ட ஊராட்சியின் வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் கூட மனு அளிக்கவில்லை; நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கும் மனுத்தாக்கல் இல்லை. அதிகபட்சமாக ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மட்டும் 349 பேர் மனு அளித்துள்ளனர்.








      Dinamalar
      Follow us