sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

9ம் வகுப்பு மாணவன் தற்கொலை

/

9ம் வகுப்பு மாணவன் தற்கொலை

9ம் வகுப்பு மாணவன் தற்கொலை

9ம் வகுப்பு மாணவன் தற்கொலை


ADDED : ஆக 30, 2024 10:59 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:அவிநாசி அடுத்த ராக்கியாபாளையம், பாலாஜி நகரில் வசிப்பவர் ரேணுகாதேவி, 34. திருப்பூரில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் பணிபுரிகிறார். இவரது கணவர் கனகராஜ், எட்டு ஆண்டுகள் முன்பு இறந்துவிட்டார். மகன் ஹர்ஷன், 14, ராக்கியாபாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வந்த ஹர்ஷன், டியூஷன் சென்டர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.

மாடியில் உள்ள அறைக்கு சென்றவர் நீண்டநேரம் ஆகியும் வரவில்லை. அவரது பாட்டி சுமதி சென்றுபார்த்தபோது, படுக்கையறையில் துாக்கிட்டு ஹர்ஷன் இறந்தது தெரியவந்தது. திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குபதிந்து, ஹர்ஷன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us