/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம்; உதவி பொறியாளர் 'லபக்'
/
ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம்; உதவி பொறியாளர் 'லபக்'
ADDED : ஆக 23, 2024 07:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ரூ.1 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார், 39, தார் சாலை அமைக்கும் பணிக்காக, 2 லட்சம் கேட்டு, ஒரு லட்சம் ரூபாய் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.