sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒரு மாவட்டம்... 5 தொகுதி பரபரப்புக்கு பஞ்சமில்லை

/

ஒரு மாவட்டம்... 5 தொகுதி பரபரப்புக்கு பஞ்சமில்லை

ஒரு மாவட்டம்... 5 தொகுதி பரபரப்புக்கு பஞ்சமில்லை

ஒரு மாவட்டம்... 5 தொகுதி பரபரப்புக்கு பஞ்சமில்லை


ADDED : மார் 21, 2024 11:30 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:ஐந்து லோக்சபா தொகுதிகளுடன், திருப்பூர் மாவட்டம் தேர்தலில் களம் காண உள்ளது.

திருப்பூர் மாவட்டம் கடந்த 2009ம் ஆண்டு உருவானது. மாவட்டத்துக்கு உட்பட்டு, தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய, 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

மேலும், திருப்பூர், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய ஐந்து லோக்சபா தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்தில் அடங்கியுள்ளன. திருப்பூர் லோக்சபா தொகுதியின் கீழ் திருப்பூர் வடக்கு, தெற்கு; கோவை தொகுதியில் பல்லடம், ஈரோடு தொகுதியில் தாராபுரம், காங்கேயம், பொள்ளாச்சி தொகுதியில் உடுமலை, மடத்துக்குளம், நீலகிரி தொகுதியின் கீழ் அவிநாசி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

ஐந்து லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,களே, திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.

தேர்தலை முன்னிட்டு, ஐந்து லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் மாறி மாறி தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்பதால், லோக்சபா தேர்தல் களம் திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பரபரப்பாகவே காணப்படும்.






      Dinamalar
      Follow us