sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

17 வயது சிறுமிக்கு திருமணம் பெற்றோர் மீது நடவடிக்கை

/

17 வயது சிறுமிக்கு திருமணம் பெற்றோர் மீது நடவடிக்கை

17 வயது சிறுமிக்கு திருமணம் பெற்றோர் மீது நடவடிக்கை

17 வயது சிறுமிக்கு திருமணம் பெற்றோர் மீது நடவடிக்கை


ADDED : மார் 11, 2025 04:03 AM

Google News

ADDED : மார் 11, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : பதினேழு வயது சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெருமாநல்லுாரில் கடந்த, 9ம் தேதி குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக, 'சைல்டு ஹெல்ப்லைன்' எண்ணுக்கு காலை, 8:15 மணிக்கு தகவல் தெரிய வந்தது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில், 17 வயதுடைய சிறுமிக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டதும்; அவருக்கு விருப்பமில்லாத நிலையில், 25 வயதான தாய்மாமன் மகனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிந்தது.

இதனை தொடர்ந்து, சிறுமியை மீட்டு, காப்பகத்தில் தங்கவைத்தனர். திருமணத்தை நடத்திய இருதரப்பு குடும்பத்தார் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us