sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதியில் குடிநீர் எடுப்பு அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு

/

அமராவதியில் குடிநீர் எடுப்பு அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு

அமராவதியில் குடிநீர் எடுப்பு அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு

அமராவதியில் குடிநீர் எடுப்பு அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு


ADDED : ஜூலை 07, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்:வெள்ளகோவில், புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய குழு தலைவர் தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூலனுார் பேரூராட்சியில் அம்ரூத் 2.O திட்டத்தின் கீழ், அமராவதி ஆற்றில் நீர் உறிஞ்சு கிணறு அமைக்க இடம் தேர்வு நடந்தது. இதற்காக, ஆற்றில் குழி அமைக்க வெள்ளக்கோவில் ஒன்றியம் புதுப்பை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அமராவதி ஆற்றில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

ஆற்றின் நடுப்பகுதியில், கிணறு தோண்டும் பணி துவங்கியது. இதற்கு புதுப்பை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆற்றில் கிணறு தோண்டினால் அருகில் உள்ள கிணறுகளில் நீர் ஆதாரம் குறைந்து விடும்.

இதனை கைவிட வேண்டும் எனக் கோரி, வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுதர்சன் வெங்கடேஷன் தலைமையில் அ.தி.மு.க., வினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us