sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 27, 2024 11:04 PM

Google News

ADDED : ஆக 27, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தமிழகம் முழுவதும் உள்ள, தொழிலாளர் நலவாரிய அலுவலகங்கள் முன், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் பெருந்திரள் முறையீடு நேற்று நடந்தது.

திருப்பூரில் நடந்த முறையீடு ஆர்ப்பாட்டததுக்கு, கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட பொதுசெயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், பழனிசாமி, மாநில செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர், கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து, சமூக பாதுகாப்புதிட்ட உதவி கமிஷனரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

முன்னதாக, தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகே உள்ள ரோட்டில் அமர்ந்து, ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் போலீசார் அப்புறப்படுத்தினர்.

----

திருப்பூர், பி.என்., ரோட்டிலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன், மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தினர்.






      Dinamalar
      Follow us