sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் பல்லடத்துக்கு அவசியம்

/

கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் பல்லடத்துக்கு அவசியம்

கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் பல்லடத்துக்கு அவசியம்

கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் பல்லடத்துக்கு அவசியம்


ADDED : ஜூன் 24, 2024 02:17 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில், குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல லட்சம் தொழிலாளர்கள், பொதுமக்கள் வசிக்கும் இப்பகுதியில், நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் மட்டுமே உள்ளன.

குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில், கரைப்புதுார், கணபதிபாளையம் பகுதிகளை உள்ளடக்கி கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த ஆட்சியிலும், இக்கோரிக்கை செயல்படுத்தப்படவில்லை. தற்போது, பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அருள்புரம் பகுதியில்புதிய போலீஸ் ஸ்டேஷன் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில், மக்கள் பிரதிநிதிகளும் கோரிக்கையை வலியுறுத்த வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us