sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை

/

தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை

தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை

தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை


ADDED : ஜூலை 05, 2024 12:52 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்;குன்னத்துார் அடுத்த சின்னேகவுண்டன் வலசு ஊராட்சி, கருங்கல் மேடு பகுதியில் உள்ள முட்புதரில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.

குன்னத்துார் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில், இறந்த நபர், திருப்பூர், பி.என்.,ரோடு, சிவன் தியேட்டர் பகுதியை சேர்ந்த சந்திரன், 50 என்பதும் கட்டட தொழிலாளி என்பதும் தெரிந்தது.

இரண்டு நாள் முன் வீட்டை விட்ட வெளியேறிய அவர், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள் ளார். மது குடிக்க வந்தவருக்குள் மோதல் ஏற்பட்டு கொலை நடந்ததா அல்லது வழிப்பறியில் கொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us