sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாரியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்

/

மாரியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்

மாரியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்

மாரியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்


ADDED : ஜூன் 26, 2024 01:23 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர், பிச்சம்பாளையம், ஸ்ரீமாரியம்மன் கோவில் அறங்காவலர்களை, ஹிந்து சமய அறிலையத்துறை நியமித்துள்ளது.

அறங்காவலர்களாக, கார்த்திகேயன், யுத்தனமூர்த்தி, ஜெயக்குமார், காளித்து, சவுந்திரம் ஆகிய ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசாணை வெளியான, 30 நாட்களுக்குள் பொறுப்பேற்று, தங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்வு செய்வார்கள்.

புதிய அறங்காவலர் குழு, பதவியேற்றதில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்குமென, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us