ADDED : ஜூலை 25, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : காங்கயம் அருகே முத்துார் அரசு பள்ளியில், ரவிச்சந்திரன், 59 என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துவந்தார்.
கடந்த மாதம், வகுப்பறையில் பாடம் நடத்தியபோது, மாணவியரை உரசியதாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மாணவியர் புகார் தெரிவித்தனர். விசாரித்த ஆசிரியர் ரவிச்சந்திரனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இதனால், ரவிச்சந்திரனை 'சஸ்பெண்ட்' செய்து, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

