sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அவிநாசி ஒன்றிய சேர்மன் மாரடைப்பால் காலமானார்

/

அவிநாசி ஒன்றிய சேர்மன் மாரடைப்பால் காலமானார்

அவிநாசி ஒன்றிய சேர்மன் மாரடைப்பால் காலமானார்

அவிநாசி ஒன்றிய சேர்மன் மாரடைப்பால் காலமானார்


ADDED : ஆக 28, 2024 08:03 PM

Google News

ADDED : ஆக 28, 2024 08:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பால் காலமானார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், 60. அ.தி.மு.க.,வை சேர்ந்த அவர் , ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தனது அறையில், பி.டி.ஓ., விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஜெகதீசனை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலுக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அ.தி.மு.க., நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அக்கட்சியின் பொது செயலாளர் பழனிசாமி, ஜெகதீசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us