sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்

/

அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்

அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்

அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்


ADDED : செப் 17, 2024 04:47 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், கல்லுாரி முதல்வர் கல்யாணி ரத்த தான முகாமை துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கலைசெல்வி தலைமை வகித்தார்.

மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ரவி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக உடுமலை கிளைச்செயலாளர் பேராசிரியர் வேலுமணி ரத்தம் வழங்கி, முகாமை வழிநடத்தினார்.

தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவர்கள் 55 பேரிடமிருந்து 55 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மருத்துவமனை ரத்தவங்கி அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் ரத்தம் சேகரித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை, கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கன்னிமுத்து, மாணவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us