sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனுமதியின்றி பேரணி அ.தி.மு.க., மீது வழக்கு

/

அனுமதியின்றி பேரணி அ.தி.மு.க., மீது வழக்கு

அனுமதியின்றி பேரணி அ.தி.மு.க., மீது வழக்கு

அனுமதியின்றி பேரணி அ.தி.மு.க., மீது வழக்கு


ADDED : ஏப் 18, 2024 01:27 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரத்தில், அனுமதியின்றி வாகன பேரணி சென்ற, அ.தி.மு.க.,வினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாரா

புரத்தில் தேர்தல் பிரசார நிறைவு நாளான நேற்று பேரணி நடத்த பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் அனுமதி கேட்டு இருந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பா.ஜ., கூட்டணி கட்சியினர் பேரணியை ரத்து செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை, 5:00 மணியளவில் தாராபுரம், பஸ் நிலையம் அருகே உள்ள அ.தி.மு.க., கூட்டணி தேர்தல் பணிமனை முன், 60க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் திரண்டனர். இதை தொடர்ந்து, அமராவதி சிலை, பூக்கடை கார்னர், பெரிய கடை வீதி, டி.எஸ். கார்னர், ஐந்து சாலை சந்திப்பு, பார்க் ரோடு வழியாக ஊர்வலமாக சென்றனர். உரிய அனுமதியின்றி பேரணி சென்றதாக, அவர்கள் மீது தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us