sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'மக்களுடன் முதல்வர்': மனுக்கள் குவிந்தன

/

'மக்களுடன் முதல்வர்': மனுக்கள் குவிந்தன

'மக்களுடன் முதல்வர்': மனுக்கள் குவிந்தன

'மக்களுடன் முதல்வர்': மனுக்கள் குவிந்தன


ADDED : ஆக 29, 2024 02:33 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் வார்டுவாரியாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, ஜூலை முதல், 13 ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான முகாம் படிப்படியாக தற்போது நடத்தப்பட்டுவருகிறது.

மாவட்டத்தில், 2ம் கட்டத்தில் இதுவரை நடந்த, 72 முகாமில், மொத்தம், 59 ஆயிரத்து 407 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.மனுக்களை பெறும் அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள்.

இன்றைய முகாம்


அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லுார், வேலாயுதம்பாளையம் ஊராட்சிகளுக்கான முகாம், செந்துார் மஹாலிலும், பல்லடம் ஒன்றியம் சுக்கம்பாளையம், கே. அய்யம்பாளையம் ஊராட்சிகளுக்கு செம்மிபாளையம் கே.என்புரம் விக்னேஷ் மஹாலிலும், தாராபுரத்தில், கரையூர் ஸ்ரீ சக்தி முருகன் திருமண மண்டபத்திலும், குண்டடத்தில், ஈஸ்வர செட்டிபாளையம் சமுதாய நலக்கூடத்திலும் இன்று, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us