sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அடகு நகையை விற்பதாக கூறி ரூ. 26 லட்சம் சுருட்டியவர் கைது

/

 அடகு நகையை விற்பதாக கூறி ரூ. 26 லட்சம் சுருட்டியவர் கைது

 அடகு நகையை விற்பதாக கூறி ரூ. 26 லட்சம் சுருட்டியவர் கைது

 அடகு நகையை விற்பதாக கூறி ரூ. 26 லட்சம் சுருட்டியவர் கைது


ADDED : ஜூலை 25, 2024 11:01 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : அடகு நகையை விற்பதாக கூறி, 26 லட்சம் ரூபாயை சுருட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், என்.ஆர்.கே., புரத்தை சேர்ந்த விஜயகுமார், 49; நகை கடை வைத்துள்ளார். கடந்த மே மாதம், பல்லடத்தை சேர்ந்த நகை தொழிலாளி பொன் ஐயப்பன், 44 என்பவர் அறிமுகமானார். தனது 500 கிராம் தங்க நகை வங்கியில் அடமானத்தில் உள்ளதாகவும். அதனை மீட்டு, விற்பனை செய்து விடுவதாகவும் பொன் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.

நகை அடமானத்தில் இருப்பதை உறுதி செய்த விஜயகுமார், அதை மீட்க, 26 லட்சம் ரூபாயை பொன் ஐயப்பன் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். பண பரிமாற்றம் நடைபெற்ற உடனேயே, பொன் ஐயப்பன் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார், பொன் ஐயப்பனை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us