sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளியில் வகுப்பறை முன்னாள் மாணவர் தாராளம்

/

அரசு பள்ளியில் வகுப்பறை முன்னாள் மாணவர் தாராளம்

அரசு பள்ளியில் வகுப்பறை முன்னாள் மாணவர் தாராளம்

அரசு பள்ளியில் வகுப்பறை முன்னாள் மாணவர் தாராளம்


ADDED : செப் 06, 2024 12:11 AM

Google News

ADDED : செப் 06, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்;திருப்பூர் அடுத்த வாவிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப போதிய வகுப்பறை இல்லை. நெருக்கடியில் அவதிப்பட்டு வருகின்றனர்.

கூடுதல் வகுப்பறை கட்ட அரசுக்கு மாணவ பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் பள்ளியின் முன்னாள் மாணவர் வாவிபாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் மூன்றில் ஒரு பங்கு தொகையான எட்டு லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். அதற்கான காசோலையை அவர் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us