sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.1.71 கோடியில் வகுப்பறைகள் காணொலியில் முதல்வர் திறப்பு

/

ரூ.1.71 கோடியில் வகுப்பறைகள் காணொலியில் முதல்வர் திறப்பு

ரூ.1.71 கோடியில் வகுப்பறைகள் காணொலியில் முதல்வர் திறப்பு

ரூ.1.71 கோடியில் வகுப்பறைகள் காணொலியில் முதல்வர் திறப்பு


ADDED : பிப் 23, 2025 02:40 AM

Google News

ADDED : பிப் 23, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 47வது வார்டு விஜயாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்தது. அதனையேற்று, கடந்த 2022-23 நிதியாண்டின் நபார்டு வங்கி திட்டத்தில், 1.71 கோடி ரூபாயில் எட்டு புதிய வகுப்பறை கட்டப்பட்டு, இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

நேற்று கடலுாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் புதிய வகுப்பறைகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us