sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கல்லுாரி நிறுவனர் நாள் விழா: மாணவியருக்கு பரிசு வழங்கல்

/

 கல்லுாரி நிறுவனர் நாள் விழா: மாணவியருக்கு பரிசு வழங்கல்

 கல்லுாரி நிறுவனர் நாள் விழா: மாணவியருக்கு பரிசு வழங்கல்

 கல்லுாரி நிறுவனர் நாள் விழா: மாணவியருக்கு பரிசு வழங்கல்


ADDED : மார் 06, 2025 12:15 AM

Google News

ADDED : மார் 06, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், நிறுவனர் நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கல்லுாரி முதல்வர் கற்பகவல்லி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி துணை முதல்வர் முருகேசன், 'கம்பன் உணர்த்தும் அறங்கள்' என்ற தலைப்பில் பேசினார்.

கல்லுாரி ஆலோசகர் மஞ்சுளா, அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். கல்லுாரி நிறுவனரின் சிறப்புகளை போற்றும் வகையில், கல்லுாரி இசைக்குழுவினர் பாடல் பாடினர்.

பிளஸ் 2 வகுப்பில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி பேரவை மாணவ துணைச்செயலாளர் முனவரா பர்வீன் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி பேரவை ஒருங்கிணைப்பாளர் கலாவதி மற்றும் பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us