sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரி மாணவர் உறுதிமொழி ஏற்பு

/

கல்லுாரி மாணவர் உறுதிமொழி ஏற்பு

கல்லுாரி மாணவர் உறுதிமொழி ஏற்பு

கல்லுாரி மாணவர் உறுதிமொழி ஏற்பு


ADDED : ஆக 20, 2024 10:54 PM

Google News

ADDED : ஆக 20, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:மத நல்லிணக்கம் முன்னிட்டு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு-2 சார்பில், கல்லுாரி வளாகத்தில், நல்லிணக்க தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை வகித்து, மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசினார். இந்நாளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் மாணவர்கள் பெற வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. என்.எஸ்.எஸ்., அலகு - 2 திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.---

சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு-2 மாணவர்கள், மும்மதத்தினர் வேடமிட்டு, மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us