sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூட்டுறவு பணியாளர் மாநாடு

/

கூட்டுறவு பணியாளர் மாநாடு

கூட்டுறவு பணியாளர் மாநாடு

கூட்டுறவு பணியாளர் மாநாடு


ADDED : ஆக 27, 2024 02:50 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க மாவட்ட மாநாடு, சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்தது. தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். துணை தலைவர் கருப்பசாமி அஞ்சலி தீர்-மானம் வாசித்தார்.

துணை செயலாளர் சரவணமூர்த்தி வர-வேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாநாட்டை துவக்கி வைத்தார்.செயலாளர் மகேந்திரன், சங்கத்தின் செயல் அறிக்கையையும், பொருளாளர் சுரேஷ், வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்-தனர். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தலைவராக கவுதமன், செயலாளராக மகேந்திரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். பொது வினியோக திட்டத்துக்கு தனி அரசுத்துறை ஏற்படுத்த வேண்டும்; ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதியை செய்து கொடுக்க வேண்டும். கடைகளுக்கு முழு ஒதுக்-கீடு செய்து, எடை குறைவில்லாமல் பணியாளர் முன்னிலையில் எடை சரிபார்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us