sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முன்னாள் படைவீரர் குடும்பத்தினரே...

/

முன்னாள் படைவீரர் குடும்பத்தினரே...

முன்னாள் படைவீரர் குடும்பத்தினரே...

முன்னாள் படைவீரர் குடும்பத்தினரே...


ADDED : ஜூலை 05, 2024 11:28 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தையல் பயிற்சி முடித்த சான்றிதழை நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணம் ஆகாத மகள்கள், மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து அதற்கான சான்றுகளை, படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் இயங்கும், மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0421 297112 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us