sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம்

/

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம்


ADDED : ஜூலை 25, 2024 10:38 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை அமராவதி அணைப்பகுதியில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, ஒத்திகை பயிற்சி நடந்தது.

அமராவதி அணை மற்றும் கல்லாபுரம், பிரதான கால்வாய் வழித்தடத்தில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன.

இப்பகுதிகளில், தென் மேற்கு பருவ மழையை முன்னிட்டு, வெள்ள காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உடுமலை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான வீரர்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.






      Dinamalar
      Follow us