sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கழிவு எரிப்பால் ஓட்டுநர்கள் பாதிப்பு

/

கழிவு எரிப்பால் ஓட்டுநர்கள் பாதிப்பு

கழிவு எரிப்பால் ஓட்டுநர்கள் பாதிப்பு

கழிவு எரிப்பால் ஓட்டுநர்கள் பாதிப்பு


ADDED : ஆக 06, 2024 10:03 PM

Google News

ADDED : ஆக 06, 2024 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை மலையாண்டிகவுண்டனுார் ரோட்டோரத்தில், ஆபத்தான முறையில் கழிவுகளை எரிக்கின்றனர்.

உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட மலையாண்டிகவுண்டனுார் பகுதி, கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிக்குட்பட்டது. மலையாண்டிகவுண்டனுார் வழியாக கொழுமம் செல்லும் ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இப்பகுதியில், ரோட்டோரத்தில் ஆபத்தான முறையில் கழிவுகளை தீயிட்டு எரிப்பது, வாகன ஓட்டுநர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு எரியும் தீயில் இருக்கும் கழிவுகள், ரோடு வரை பரவுகின்றன.

இதனால் வாகன ஓட்டுநர்கள், கனரக வாகனங்கள் செல்லும் போது ஒதுங்கிச்செல்ல முடியாமல், பயத்தில் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். பாதுகாப்பில்லாமல் இவ்வாறு எரிக்கப்படுவதை உள்ளாட்சி நிர்வாகம் தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us