sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வறட்சி எதிரொலி காரணம்; கழிவுபஞ்சு விலை ஏறுமுகம்

/

வறட்சி எதிரொலி காரணம்; கழிவுபஞ்சு விலை ஏறுமுகம்

வறட்சி எதிரொலி காரணம்; கழிவுபஞ்சு விலை ஏறுமுகம்

வறட்சி எதிரொலி காரணம்; கழிவுபஞ்சு விலை ஏறுமுகம்


ADDED : மார் 06, 2025 06:25 AM

Google News

ADDED : மார் 06, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்; கார்த்திகை முதல் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், மேய்ச்சல் நிலங்கள் கருகிவிட்டன.

தற்போது, பி.ஏ.பி., மூன்றாம் மண்டலம் இரண்டாம் சுற்று பாசனத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரும் சர்க்கார் பதி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பிரச்னையால் திறக்கப்படவில்லை. இதனால், கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைப்பது பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

எனவே, கால்நடைகளை வறட்சியில் இருந்து காப்பாற்ற விவசாயிகள் கழிவுப்பஞ்சின் பக்கம் தங்கள் கவனத்தைதிருப்பி உள்ளனர். முன்பெல்லாம் விவசாய நிலங்களில் தொழு உரமாகவே கழிவுப் பஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது விவசாயிகள் போட்டி போட் டுக் கொண்டு கால்நடை தீவனத்திற்காக கழிவுப் பஞ்சை வாங்க துவங்கியுள்ளனர்.

இதனால், இதுவரை கிலோ எட்டு ரூபாய்க்கு விற்பனையான கழிவு பஞ்சு, தற்பொழுது கிலோ பத்து முதல், 13 ரூபாய் வரை விலை போகிறது. கழிவு பஞ்சின் விலை அதிகரித்துள்ளது, கால்நடை வளர்க்கும் விவசாயிகளை கவலை கொள்ள செய்துள்ளது.






      Dinamalar
      Follow us