sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'போதை இல்லா தமிழகம்' மாணவர்கள் உறுதிமொழி

/

'போதை இல்லா தமிழகம்' மாணவர்கள் உறுதிமொழி

'போதை இல்லா தமிழகம்' மாணவர்கள் உறுதிமொழி

'போதை இல்லா தமிழகம்' மாணவர்கள் உறுதிமொழி


ADDED : செப் 01, 2024 02:24 AM

Google News

ADDED : செப் 01, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு - -2, ரோட்டரி அவிநாசி ஆகியன சார்பில், போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பள்ளி முதல்வர் குணசேகரன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் தண்டபாணி, பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2ன், ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பங்கேற்றார்.

மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, மாணவி வர்ஷினி ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. 'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு,' எனும் தலைப்பில் மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us