/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : ஆக 06, 2024 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், இன்று (7ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.