sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காலாவதியான குளிர்பானம் பறிமுதல்

/

காலாவதியான குளிர்பானம் பறிமுதல்

காலாவதியான குளிர்பானம் பறிமுதல்

காலாவதியான குளிர்பானம் பறிமுதல்


ADDED : மார் 08, 2025 11:15 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடத்திய ஆய்வில், கடைகளில் இருந்த காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், மாவட்டம் முழுவதும், அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கோடைகாலம் துவங்கியுள்ளதால், பழக்கடைகள், ஜூஸ் விற்கும் கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடந்த ஆய்வில், காலாவதியான பிறகும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 240 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், 12 கிலோ பழ வகைகள், மூன்று லிட்டர் பழச்சாறுகள் பறிமுதல் செய்து, தரையில் கொட்டி அழிக்கப்பட்டன. சுகாதாரமான முறையில் பழக்கடைகள், பழ ஜூஸ் விற்கும் கடைகள் இயங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us