sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சொத்துகள் அபகரிப்பு மூதாட்டி கண்ணீர் மனு

/

சொத்துகள் அபகரிப்பு மூதாட்டி கண்ணீர் மனு

சொத்துகள் அபகரிப்பு மூதாட்டி கண்ணீர் மனு

சொத்துகள் அபகரிப்பு மூதாட்டி கண்ணீர் மனு


ADDED : ஆக 19, 2024 11:58 PM

Google News

ADDED : ஆக 19, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மாராத்தாள், 95; கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு, மகள்களுடன் வந்த மூதாட்டி மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், ''எனக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மகன் இறந்துவிட்டார். பல்லடம் கரடிவாவியில், எனது கணவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் இருந்தது.

நான் உயிருடன் உள்ள நிலையில், இறந்துவிட்டதாக போலி சான்று பெற்று, உறவினர்கள் அந்த நிலத்தை முறைகேடாக தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர். போலி இறப்புச்சான்று வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பூர்வீக சொத்தில், எனது குழந்தைகளுக்குச் சேரவேண்டிய பங்கை மீட்டுத்தரவேண்டும்'' என்று கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us