sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாயி பலி

/

விவசாயி பலி

விவசாயி பலி

விவசாயி பலி


ADDED : ஜூன் 05, 2024 11:01 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார் : பொங்கலுார் ஒன்றியம், திருமலை நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார், 50; விவசாயி. நேற்று முன்தினம் இரவு மனைவி கலாவுடன் பொங்கலுார் - காட்டூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதி தம்பதியருக்கு காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த சசிகுமார் நேற்று இறந்தார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us