/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம்
/
இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம்
ADDED : பிப் 27, 2025 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ; திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது.திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், இன்று காலை, 10:30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண், 240ல், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடக்கிறது.
இக்கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும், விவசாயிகளும் பங்கேற்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.