sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாயிகள் முற்றுகை

/

விவசாயிகள் முற்றுகை

விவசாயிகள் முற்றுகை

விவசாயிகள் முற்றுகை


ADDED : ஆக 07, 2024 11:59 PM

Google News

ADDED : ஆக 07, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் படி கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் அமைக்க வேண்டும்.

ஆக., 15ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் மக்களுடன் வந்து காங்கயம், திருப்பூர் ரோட்டில் உள்ள பொதுப்பணிதுறை அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டமைப்பு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். காங்கயம் தாசில்தார் மயில்சாமி பேச்சு நடத்தினார். உறுதிமொழியை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us