sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மயில்கள் மர்ம மரணம் வனத்துறை விசாரணை

/

மயில்கள் மர்ம மரணம் வனத்துறை விசாரணை

மயில்கள் மர்ம மரணம் வனத்துறை விசாரணை

மயில்கள் மர்ம மரணம் வனத்துறை விசாரணை


ADDED : ஜூலை 27, 2024 12:10 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:அவிநாசி அடுத்தவேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயன் கோவில் காலனி பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டனில், நேற்று மாலை ஆண் மயில் ஒன்று இறந்து கிடந்தது.

தகவலறிந்து சென்ற வனக்காவலர் கணபதி செல்வம், மான் காவலர் வெங்கடேசன் ஆகியோர், இறந்த மயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதே பகுதியில் கடந்த 21ம் தேதி, 3 பெண் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா; வேறு காரணமா என்று வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

---

இறந்து கிடந்த மயில்.






      Dinamalar
      Follow us