sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

606 பேருக்கு இலவச பட்டா

/

606 பேருக்கு இலவச பட்டா

606 பேருக்கு இலவச பட்டா

606 பேருக்கு இலவச பட்டா


ADDED : மார் 14, 2025 12:51 AM

Google News

ADDED : மார் 14, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; குண்டடம் ஊராட்சி ஒன்றியம், எல்லப்பாளையம்புதுார், பங்காம்பாளையத்தில் வருவாய்துறையின் சார்பில், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா நடந்தது.

விழாவில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நிழலி கிராமத்தை சேர்ந்த, 40 பயனாளிகள், குருக்கம்பாளையம், 8, எல்லப்பாளையத்தில், 367 உட்பட, 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், காங்கயம் தாசில்தார் மோகனன், குண்டடம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us