ADDED : ஆக 24, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
முதல்வராக விஜய் பொறுப்பேற்று, 100 நாள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, திருப்பூர் மாஸ்கோ நகரில் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மாநகர மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., பாலமுருகன் பேசினார்; ராயபுரம் பகுதி செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
