sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆடு திருடியவர்கள் கைது

/

ஆடு திருடியவர்கள் கைது

ஆடு திருடியவர்கள் கைது

ஆடு திருடியவர்கள் கைது


ADDED : ஜூன் 29, 2024 01:43 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில், பொன்பரப்பி, ஆத்திக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 45 என்ற விவசாயி, தனது பட்டியில் கட்டியிருந்த, 5 ஆடுகள் திருடு போனது.

l வீரசோழபுரம், பெரலகாட்டுவலசு பகுதியை சேர்ந்த நல்லசாமி, 67 என்பவருக்கு சொந்தமான, ஒரு கிடா, 3 ஆடுகள் காணாமல் போனது. வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து ஆடு திருடிய புதுக்கோட்டை, முகில்கம்பட்டையை சேர்ந்த ராமலிங்கம், 42; அய்யப்பன், 38 ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us