sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உடுமலையில் வீணாகும் அரசு அலுவலர் குடியிருப்பு

/

உடுமலையில் வீணாகும் அரசு அலுவலர் குடியிருப்பு

உடுமலையில் வீணாகும் அரசு அலுவலர் குடியிருப்பு

உடுமலையில் வீணாகும் அரசு அலுவலர் குடியிருப்பு


ADDED : ஆக 29, 2024 10:16 PM

Google News

ADDED : ஆக 29, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலையில், அரசு அலுவலர் குடியிருப்பு பயன்படுத்தாமல், வீணாகி வருகிறது.

உடுமலை பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகே, 15 ஆண்டுகளுக்கு முன், சர்வேயர் குடியிருப்பு கட்டப்பட்டது. இதனை சர்வே துறையில் பணியாற்றியவர்கள் யாரும் பயன்படுத்தாத நிலையில், புதர் மண்டி காணப்படுகிறது.

கட்டுமானங்கள் சிதிலமடைந்தும், கதவு, ஜன்னல் மற்றும் மின் உபகரணங்கள் உடைந்தும், அரசு நிதி பல லட்சம் ரூபாய் வீணாடிக்கப்பட்டுள்ளது.கட்டடத்தை பயன்படுத்தாத நிலையில், சர்வேயர்களுக்கு, அரசு சார்பில் வீட்டு வாடகை படி வழங்கப்பட்டு வருகிறது.

பிரதான ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் அருகில், அரசுக்கு சொந்தமான கட்டடம் புதர்மண்டியும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இந்த அரசு கட்டடத்தை முறையாக பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us