sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது பாய்ந்த 'குண்டாஸ்'

/

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது பாய்ந்த 'குண்டாஸ்'

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது பாய்ந்த 'குண்டாஸ்'

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது பாய்ந்த 'குண்டாஸ்'


ADDED : செப் 01, 2024 01:39 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 18 ம் தேதி, கோல்டன் நகரைச் சேர்ந்த சதீஸ்குமார், 30 என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இதில் தொடர்புடைய பாலகிருஷ்ணன், 33 மற்றும் கார்த்திக், 28 ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து வந்ததால், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார்.

கோவை மத்திய சிறையில் உள்ள அவர்கள் இருவருக்கும் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் நடப்பாண்டில் இதுவரை 70 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us