sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கவுரவ விரிவுரையாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

கவுரவ விரிவுரையாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 09, 2024 10:57 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் அரசு கலைக்கல்லுரி கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் ரசூல் அலி, தலைமை வகித்தார். அரசாணை, 56ன் படி, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; இதுதொடர்பாக, 2019ல் இருந்து, மாதம், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கணக்கிட்டு, அரியர் மற்றும் நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.

---

ஆர்ப்பாட்டம் நடத்திய கவுரவ விரிவுரையாளர்கள்.






      Dinamalar
      Follow us