sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கவுரவ விரிவுரையாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

கவுரவ விரிவுரையாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 10, 2024 12:14 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் ரசூல் அலி, தலைமை வகித்தார்.

அரசாணை, 56ன் படி, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; இதுதொடர்பாக, 2019ல் இருந்து, மாதம், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கணக்கிட்டு, அரியர் மற்றும் நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us