sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

160 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

/

160 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

160 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

160 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா


ADDED : மார் 05, 2025 03:44 AM

Google News

ADDED : மார் 05, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:ருத்ராவதி பேரூராட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினர். ருத்ராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட, 106 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து, குண்டடம் ஒன்றியம் நவனாரி ஊராட்சி, கள்ளிபாளையத்தில், உப்பாறு அணையின் குறுக்கே ரூ.7.57 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும்பணி; கள்ளி பாளையம் முதல் நிராயூர் ரோடு வரை, ரூ.1.33 கோடி மதிப்பீட்டிலும்; மானுார்பாளையம், கருப்பட்டிபாளையம் சாலை முதல் தொட்டியன்துறை வரை, ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் என, ரூ.10.53 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டன.

தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, திருப்பூர் மாநகராட்சி, 4ம் மண்டல தலைவர் பத்மநாபன், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us